Thursday, November 7, 2013

ஒரு மணி நேரத்திற்கு முன்பு நடந்த சம்பவம்.

பஸ் ஸ்டாப்ல ஒருத்தர் மொபைல்ல கிரிக்கெட் கேம் விளையாடிட்டு இருந்தார்.

இந்தியா - பாகிஸ்தான்

நல்லதான் விளையாடிட்டு இருந்தார். ஆனா இந்தியா தோத்துருச்சு.

என்னால தாங்க முடியல, கோவத்துல அவரோட மொபைல புடுங்கி தரையில ஓங்கி அடிச்சேன்.

சுக்கு நூறா சிதறிடுச்சுஏதோ ஆப்பிள் ஃபோனாம

என்னை மொறச்சு பார்த்துட்டே இருந்தார்.

நான் கீழே குனிந்து என் ரெண்டு செருப்பையும் அக்குல வைச்சிகிட்டு ஹீசைன் போல்ட் மாதிரி புடிச்சேன் பாரு ஒரு ஓட்டம்.

பின்ன பாகிஸ்தான் கிட்ட இந்தியா தோத்தா யாருக்குதான் கோவம் வராமல் இருக்கும்?!

No comments:

Post a Comment