Wednesday, November 20, 2013

இரு சிறை கைதிகள் பேசிக்கொண்டபோது....
"என்ன பாஸ்...போன மாசம் தான ரிலீஸ் ஆனீங்க...அதுக்குள்ள திரும்ப உள்ள வந்துட்டீங்க?"
"அத ஏன் கேக்குறீங்க..இந்த நாட்டுல உண்மையச் சொல்லக் கூட விட மாட்டேங்குறாங்க..."
"ஏன் என்னாச்சு பாஸ்...?"
"புத்தகம் ஒண்ணு எழுதினேனு பிடிச்சிட்டு வந்துட்டாங்கப்பா...."
"புத்தகம் எழுதுனதுக்காக புடிச்சுட்டு வந்துட்டாங்களா..? அப்டி என்ன புத்தகம் எழுதினீங்க?
"அது ஒரு வழிகாட்டி புத்தகம்...."
"போலீஸ் புடிக்கற அளவுக்கு அப்டி என்ன வழிகாட்டி புத்தகம்...?"
"வார்டனை கைக்குள் போட்டுக்கொண்டு ‘சிறைக்குள் சகல வசதிகளையும் பெறுவது எப்படி?'ங்கற தலைப்பிலே சிறைக்குள் நடக்கும் விஷயங்களை எழுதினேன்... இது ஒரு தப்பா....?"
மற்ற கைதியின் மைண்ட்வாய்ஸ்...
"உன்னல்லாம் தூக்குல போடனும்டா...."

No comments:

Post a Comment