Wednesday, November 20, 2013

வேகமாக காரை ஓட்டி வந்த அந்த ஆளைப் போலிஸ் மடக்கினார். அந்த ஆளுடன் அவரது மனைவியும் இருந்தார்.
போலிஸ் : "நீங்கள் 55 மைல் வேகத்தில் போக வேண்டிய இடத்தில் 75 மைல் வேகத்தில் கார் ஓட்டியிருக்கிறீர்கள்?"
அவர் : "இல்லை.. நான் 60 மைல் வேகத்தில்தான் ஓட்டினேன்."
மனைவி : "இல்லை ராம், நீங்கள் 80 மைல் வேகத்தில் ஓட்டி வந்தீர்கள்."
போலிஸ் : "காரின் பின்பக்கத்தில் விளக்கு எரியவில்லை. அதற்காக உங்களுக்கு அபராதம் விதிக்கப் போகிறேன்."
அவர் : "அப்படியா, எனக்குத் தெரியாதே, நான் கவனிக்கவே இல்லை."
மனைவி : "ராம்.. பின்னால் விளக்கு எரியவில்லை என்பது உங்களுக்குப் போன வாரமே தெரியுமே!"
போலிஸ் : "சீட் பெல்ட் போட்டுக் கொள்ளாதற்காக அபராதம் விதிக்கப் போகிறேன்."
அவர் : "நான் இப்போதான் நீங்க வரப்போ சீட் பெல்ட்டைக் கழட்டினேன்."
மனைவி : "ராம், நீங்க எப்போவுமே சீட் பெல்ட் போட்டுண்டதே இல்லையே!"
அவன் (மனைவியிடம், கோபமாக) : "வாயை மூடிக்கொண்டு சும்மா இரு.. உதை வாங்குவாய்."
போலிஸ் : "மேடம், உங்கள் கணவர் எப்போதுமே உங்களிடம் இப்படித்தான் பேசுவாரா?"
மனைவி : "இல்லை. குடித்திருக்கும்போது மட்டும்தான் இப்படிப் பேசுவார்."
ஆஹா செத்தாண்டா சேகரு..! :-)))))))))))
இரு சிறை கைதிகள் பேசிக்கொண்டபோது....
"என்ன பாஸ்...போன மாசம் தான ரிலீஸ் ஆனீங்க...அதுக்குள்ள திரும்ப உள்ள வந்துட்டீங்க?"
"அத ஏன் கேக்குறீங்க..இந்த நாட்டுல உண்மையச் சொல்லக் கூட விட மாட்டேங்குறாங்க..."
"ஏன் என்னாச்சு பாஸ்...?"
"புத்தகம் ஒண்ணு எழுதினேனு பிடிச்சிட்டு வந்துட்டாங்கப்பா...."
"புத்தகம் எழுதுனதுக்காக புடிச்சுட்டு வந்துட்டாங்களா..? அப்டி என்ன புத்தகம் எழுதினீங்க?
"அது ஒரு வழிகாட்டி புத்தகம்...."
"போலீஸ் புடிக்கற அளவுக்கு அப்டி என்ன வழிகாட்டி புத்தகம்...?"
"வார்டனை கைக்குள் போட்டுக்கொண்டு ‘சிறைக்குள் சகல வசதிகளையும் பெறுவது எப்படி?'ங்கற தலைப்பிலே சிறைக்குள் நடக்கும் விஷயங்களை எழுதினேன்... இது ஒரு தப்பா....?"
மற்ற கைதியின் மைண்ட்வாய்ஸ்...
"உன்னல்லாம் தூக்குல போடனும்டா...."
கடலில் விளையாடிக்கொண்டிருக்கும் தன் மகனை தாய் கண்டிக்கிறாள்..
"டேய்! உங்கிட்ட எத்தனை தடவ சொல்றது கடல்ல விளையாடக்கூடாதுன்னு"
"ஏம்மா?"
"கடல் அலை உன்னைக் கொண்டுப்போயிரும்"
"அப்பா மட்டும் விளையாடுறாரே"
"அவருக்கென்னடா...அவரு ஒரு கோடி ரூபாய்க்கு இன்சூரன்ஸ் பாலிசி வச்சிருக்கிறார்"
ஒருத்தன் வழக்கம் போல நைட்
தூங்கப்போனான்,
‘டிஷ்’னு ஒரு சத்தத்தோட
புகை மண்டலம்,
நல்லா தடியா மீசை வச்ச ஒருத்தர்
வந்து,” நான் தான் எம தர்மன் இன்னில
இருந்து உனக்கு 10
வருஷத்துக்கு சாவே இல்ல என்ன
வேணா பண்ணிக்க போ”ன்னாரு.

இவனும் அத நம்பி டெஸ்ட்
பண்ணலாம்னு லாரி முன்னாடி நிக்க
ஆக்ஸிடெண்ட் ஆகி செத்து எம
லோகம் போய்
கோபமா நீதி கேட்டான்,
”எமதர்மா ? இப்படி மோசம்
பண்ணிட்டியே? ஏன் இப்படி செஞ்சே?”
எமன் : “ஸாரிப்பா மாசக்கடைசி டார்கெட் ரீச்
பண்ணனும்ல”

Tuesday, November 19, 2013

படிக்கும் போது தூக்கம் வந்தா என்ன செய்யனும்?
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
நமக்குப் படிப்பு தான் வரல.. தூக்கமாவது வருதேனு தூங்கிடனும்.
முடிஞ்சா புரிஞ்சுக்கோங்க .
.
விஞ்ஞானிகள் சில பேர் நரக லோகத்தில திருடன் போலீஸ் விளையாட்டு விளையாடினாங்க..
.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கண்டுபிடிக்க வேண்டிய முறை வந்தது..எல்லாருமே ஓடி ஒழிஞ்சுட்டாங்க.
.
ஐசாக் நியூட்டன் மட்டும் ஓடாமல் 1 மீட்டருக்கு ஒரு சதுரத்தை (Squre) வரைந்து அதற்குள் ஒழிந்து கொண்டார்.
.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஈஸியாக கண்டுபிடித்து விட்டு எண்ண ஆரம்பித்து விட்டார்.
.
"..நான் நியூட்டனை கண்டு பிடித்து விட்டேன்".. என்று கத்தினார்.
.
நியூட்டன் சொன்னார்... நான் நியூட்டன் ஒரு சதுரத்துக்குள் ( Square) ஒழிந்துகொண்டேன்.. அதவது ஒரு நியூட்டன்/ ஸ்கொயர் மீட்டர் ( Newton per Square meter) . அதாவ்து ..1 Newton per Square meter ஆனது ஒரு பாஸ்க்கலுக்கு (Pascal) சமம். .ஆகவே எனது பெயர் பாஸ்க்கல்..
.
( 1Newton Square meter = 1 Pascal)
.
(+1 அல்லது +2 படிச்சவங இதுக்கு லைக் போடுவாங்கன்னு நினக்கிறேன்.. )
22 - 26 வயது..., ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது.

1) உங்கள் காதலிக்கு திருமணம் ஆகி இருக்கும்.

2) அப்போது தான் வேலை தேட ஆரம்பித்திருப்பீர்கள். அதற்குள்,பெரியவர்களின் பார்வையெல்லாம்
" இதெல்லாம் எங்க உறுப்படப்போது? " என்பது
போன்றே இருக்கும்.

3) டீன் ஏஜ் பசங்கலெல்லாம் , அவர்கள் கூட்டத்தில் சேர்த்துக் கொள்ளத் தயங்குவார்கள்.உங்களுக்கு வயதாகி விட்டது போல் எண்ணுவார்கள்.

4) கார்ட்டூனை ரசிப்பது போல் செய்திகளையும்
ரசிப்பீர்கள்.

5) உடல் பருமன் ஏறாமல் , நீங்கள் விரும்பிய அனைத்தையும் உங்களால் சாப்பிட முடியாது.

6) தினமும் shave செய்யாவிட்டால் , வாலில்லா குரங்கைப் போல் இருப்பீர்கள்.

7) ஞாயிற்று கிழமைகளில் விளையாடும் கிரிக்கெட் மேட்ச் க்கு உங்களை கூப்பிட உங்கள் தெரு இளவட்டங்கள் மறந்து விடுவார்கள்.

உறவினர் வீடுகளுக்குச் சென்றாலோ , சுப நிகழ்ச்சிகளுக்கு சென்றாலோ அத்தைமார்கலெல்லாம் எப்போது திருமணம் என்பார்கள்?மாமாக்களோ உன் career பத்தி என்ன முடிவு பண்ணியிருக்க என்பார்கள்?

9) இந்த உலகை வெல்வதற்கான அத்தனை தன்னம்பிக்கையும் உங்களிடம் நிறைந்திருக்கும்.ஆனால் சாதிப்பதற்கான வாய்ப்புகள் மட்டும் குறைவாக இருக்கும்.

10) இந்த உலகைப் பற்றி உங்களுக்கு பள்ளிகளில் என்னக் கற்பிக்கப் பட்டதோ , அது அத்தனையும் ஒன்றுமே இல்லை என்பது உங்களுக்கு தெரியவந்திருக்கும்.

11) வேலைக்காக எழுதும் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற பின்னர் கூட , வேலை கிடைத்திருக்காது.

12) சிபாரிசு என்றவுடன் வேலை கிடைக்கும்.இங்கு எல்லாமே அரசியல் தான் என்பதை புரிந்துக்கொள்வீர்கள்.

13) காதலுக்கு கண்கள் உண்டு என்பீர்கள்.காதலை விட நட்புச் சிறந்தது என்று உணர்வீர்கள் .

14) இங்கு எதுவுமே எளிதில் இலவசமாக கிடைத்து விடாது என்பதை உணர்ந்துக் கொள்வீர்கள். உங்கள் மீது நீங்கள் வைத்திருக்கும் அதீத நம்பிக்கை மட்டுமே உங்கள் மனசாட்சியை வழி நடத்தும்.

15) இப்படி ஒரு வாழ்க்கையைத் தான் எதிர்க்கொள்ளப் போகிறோம் என்று சற்றும் எதிர்பார்க்காத ஒரு வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருப்பீர்கள்.

# எந்த அளவுக்கு துல்லியமாய் எழுதி இருக்கிறேன் என்றுத் தெரியாது.இதைப் படிக்கையில் நீங்கள் மகிழ்ச்சி அடைந்தால் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.
என்னங்க பையன் ஸ்கூலுக்கு டைம் ஆய்டிச்சி! டிபன் சாப்பிட மாட்டேன்னு அடம்பிடிக்குறான்! கொஞ்சம் என்னன்னு கேளுங்க!
என்ன டிபன்? ரவை உப்புமா!

சரி நான் பாத்துக்கறேன்! விடு!(மைண்ட் வாய்ஸ்: என்னைய மாதிரியே அவனும் கொடுமை அனுபவிக்கனுமா?)

10 நிமிஷம் கழிச்சி வீட்டுக்காரம்மா ஆச்சரியமா கேட்டாங்க!
எப்படிங்க மொத்தத்தையும் சாப்பிட்டான்? அப்படின்னு!

ஒண்ணுமில்ல! இப்ப சாப்பிடலன்னா நான் அம்மாகிட்ட ரவை உப்புமா சூப்பரா இருக்குன்னு சொல்லிடுவேன்! அப்புறம் இன்னும் ஒரு வாரத்துக்கு நம்ம வீட்ல இதான் டிபன் அப்படின்னு சொன்னேன்!
பய கண்ண மூடிட்டு வாய்ல அள்ளி கொட்டிட்டு ஸ்கூலுக்கு ஓடிட்டான்!
பேஸ்புக் ஓனர் "மார்க் ஜூகர்பெர்க்" தமிழரின் பாரம்பரிய பெருமைகளை காப்பாற்ற பேஸ்புக் கை உருவாக்கி உள்ளார் !!!!

ஆதாரம்:

1. வீட்டு விசேஷங்களில் மாற்றிமாற்றி மொய்
செய்து கொள்ளும் தமிழர் பாரம்பரிய
முறையை பின்பற்றி "லைக்" செய்யும்
முறையை அறிமுக படுத்தியுள்ளார்.

2. மகிழ்ச்சி, தளர்ச்சி, குறைகளை மற்றவர்ககளிடம்
பகிர்ந்து கொள்ள "share" செய்யும் முறை!

3. திண்ணை யில் அமர்ந்து வெட்டி அரட்டை அடிப்போருக்கான "comment" "chat" செய்தல் முறை.

4. சும்மா இருப்பவனைத் தூண்டி விட்டு வம்பளக்க
வைக்கும் தமிழரின்(திராவிட) சிறப்பை உணர்த்தும்
"poke" (உசுப்பி விடுதல்) பட்டன்.

5. கூட்டமாக சென்று வம்பு செய்ய "group"

6. சுய தம்பட்டம் அடிக்க "profile"

7. கோர்த்து விட்டு கூத்து பார்க்க "Add tag"

8. "நான் செத்தாலும் என்னை பார்க்க வராதே"
என்னும் வீராப்பு பார்ட்டி களுக்காக "Unfriend"
"Block this person"

9. புரளிகள் பரப்ப , கிசுகிசு பேச "messages"

10. திக்குத் தெரியாத முட்டுச் சந்தில்
வைத்து அடிக்க, துண்டு போர்த்தி அடிக்க "fake id"

இப்படி தமிழரின் பாரம்பரிய பெருமைகளை காப்பாற்ற பேஸ்புக் கை உருவாக்கிய "மார்க்" அவர்களை அமெரிக்க சனாதிபதி ஆக்க பரிந்துரை செய்யுமாறு தமிழர்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்..

படித்தவுடன் மறவாமல் மொய் எழுதிச் செல்லவும்.
அதாங்க "like" பட்டன் !!

Sunday, November 10, 2013

Good Night
WONDERFUL DEFINITIONS :

SCHOOL :
A place where Parents pay and children play

LIFE INSURANCE :
A contract that keeps you poor all your life so that you can die Rich.

NURSE :
A person who wakes u up to give you sleeping pills.

MARRIAGE :
It's an agreement in which a man loses his bachelor degree and a woman gains her masters..

TEAR :
The hydraulic force by which masculine willpower is defeated by feminine
waterpower.

CONFERENCE :
The confusion of one man multiplied by the number present.

FATHER :
A banker provided by nature

CRIMINAL :
A person no different from the rest
....except that he/she got caught

BOSS :
Someone who is early when you are late and late when you are early !!!!

POLITICIAN :
One who shakes your hand before elections and your Confidence thereafter

DOCTOR :
A person who holds your ills by pills, and kills you by bills
What is Generation Gap?
.
.
.
Dad used to walk
20 Minutes to save 20 Rs...
.
.
.
.
.
.
Son spend 20 Rs. to save my 20 Minutes...
Judge : Why were you arrested ?

Man : For shopping early.

Judge : Well, that's not a crime.

Anyway, How early were you shopping ?

Man : Before the shop opened..!
The most wonderful news in School Life ... ?
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
Teacher is absent...

Hit Like If You agree
Question paper of 5th class -
.
Write n essay about ur MOTHER in
200 words.
.
Given time half an hour.
.
A boy finished the paper in first
minute itself.
He just wrote one sentence, but he
got full marks.
.
That one sentence was -
"Any combination of 26 alphabets

can never explain my MOTHER"!!!
A boy started using Facebook since 10th
May 2008 and has 263 friends..!!
..
..
..
..
..
..
..
A girl started using FB since 9th Feb 2013
and has
3522 friends,
25,472 Followers,
99+ unread Messages,
99+ Pending Notification...
This is the difference between a boy and a girl..!!
Always respect two people:
.
.
.
.
.
.
Who has spent all his time and wealth for u - DAD
.
.
.
.
.
.
.
.
.
Who has spent all her nights to pray for you - MOM
If girls could read minds
.
.
.
.
.
.
.
.
Every second a man would get
slapped..

Hit like u know wht i mean
When you hurt by the person who is very close to You,
Do fight with him/her.
Because sometimes fight saves
relation...
but...
being silent just increases gaps..

Thursday, November 7, 2013

சாப்பிடும் முறை..!

1.நின்று கொண்டு சாப்பிடும் பழக்கத்தை மாற்றி. குடும்பத்துடன் அமர்ந்து ஒன்றாய் சாப்பிடுங்க.

2.எந்த வகை சாப்பாடாக இருந்தாலும் நன்றாக மென்று சாப்பிடுங்கள்.

3.தொன தொனனு பேசிக் கொண்டு சாப்பிடவேண்டாம்.

4.சாப்பிடும் பொழுது இடையில் தேவையில்லாமல் தண்ணீர் குடிக்காதிங்க. கடைசியில் தண்ணீர் குடிக்க மறக்காதிங்க.

5.அவசர அவசரமாக சாப்பிட வேண்டாம்.

6.பிடிக்காத உணவுகளை கஷ்டபட்டு சாப்பிட வேண்டாம்.

7.பிடித்த உணவுகளை அளவுக்கு அதிகமாகவும் சாப்பிட வேண்டாம்.

8.ஆரோக்கிய உணவுகளை சிலர் பிடிக்காமல் வைத்துவிடுவாங்க.. அப்படிசெய்யாமல் சாப்பிட பழகவும்.

9.இரவு உணவில் கீரை உணவுகளை சேர்க்க வேண்டாம்

10.சாப்பாட்டுக்கு பின்பு பழங்கள் சாப்பிட வேண்டாம்.

11.சாப்பிடும் முன்பு சிறிது நடந்துவிட்டு பின்பு சாப்பிடவும்.

12.சாப்பிடும் முன்பும் பின்பும் கடவுளுக்கு நன்றி சொல்ல மறக்காதிங்க.
ஒரு மணி நேரத்திற்கு முன்பு நடந்த சம்பவம்.

பஸ் ஸ்டாப்ல ஒருத்தர் மொபைல்ல கிரிக்கெட் கேம் விளையாடிட்டு இருந்தார்.

இந்தியா - பாகிஸ்தான்

நல்லதான் விளையாடிட்டு இருந்தார். ஆனா இந்தியா தோத்துருச்சு.

என்னால தாங்க முடியல, கோவத்துல அவரோட மொபைல புடுங்கி தரையில ஓங்கி அடிச்சேன்.

சுக்கு நூறா சிதறிடுச்சுஏதோ ஆப்பிள் ஃபோனாம

என்னை மொறச்சு பார்த்துட்டே இருந்தார்.

நான் கீழே குனிந்து என் ரெண்டு செருப்பையும் அக்குல வைச்சிகிட்டு ஹீசைன் போல்ட் மாதிரி புடிச்சேன் பாரு ஒரு ஓட்டம்.

பின்ன பாகிஸ்தான் கிட்ட இந்தியா தோத்தா யாருக்குதான் கோவம் வராமல் இருக்கும்?!
1. இரவு ஒரு மணிக்கு வந்த வீட்டுக்கு இப்போதெல்லாம் 9 மணிக்குள் வந்துவிடுவீர்கள்.

2. ஆறு மாதம் துவைக்காமல் இருந்த ஜீன்ஸ் ஆறு நாளுக்கு ஒரு முறையேனும் துவைக்கப் பட்டிருக்கும்.

3. அப்பா கேட்ட நாலு கேள்விக்கு ஒரு வார்த்தைல பதில் சொல்லி இருப்பீர்கள். இப்ப மனைவி கேட்கற ஒரு கேள்விக்கு குறைந்த பட்சம் நான்கு பதிலேனும் சொல்வீர்கள்.

4. நண்பர்களுடன் செலவழித்த பல மணி நேரம் இனி சிலமணி நேரங்களாகக் குறையும்.

5. எங்க டா போறேன்னு அம்மா கேட்டப்ப, வந்து சொல்லறேன்னு சொன்ன பதிலை இனி சொல்ல முடியாது.

6. ஒட்டிக் கொண்டே இருந்த உடன் பிறப்புகள் சற்று தூரம் சென்றதாய் உணர்வீர்கள்.

7. அடிக்கடி கைபேசியை வீட்டில் மறந்து விட்டுச் செல்வீர்கள்.

8. நான் வருகிறேன் என்று சொல்லாமல், நான் வரட்டுமா? என்று உங்கள் வீட்டுக்கு வர உங்கள் தந்தையே அனுமதி கேட்கும் நிலைமை வந்திருக்கும்.

9. எல்லாப் பக்கமும் பிரச்சனை என்ற போதும் அலுவலக வேலைகள் தடையில்லாமல் நடந்திருக்கும். இப்ப காலைல காபி போடறப்ப வந்த சண்டைக்கே வேலையில் கவனம் செலுத்த முடியாமல் தவிப்பீர்கள்.

10. திருமணத்திற்கு பின், இழப்புகள் ஆண்களுக்கும் தான் என்றுச் சொன்னால் இங்கு யாரும் நம்பப்போவதில்லை என்பதை உங்கள் மனம் அடிக்கடி உங்களிடம் சொல்லிச் செல்லும்

Friday, November 1, 2013


Memories of moments celebrated together…….
Moments that have been attached in my heart, forever…….
Make me Miss You even more this Diwali.
Hope this Diwali brings in Good Fortune & Abounding Happiness for you!

HAPPY DIWALI

Thursday, October 31, 2013

இன்டர்வியூ சமாளிபிகேஷன்..!

நீங்க ஒரு Interview-க்கு போய்.. அங்கே உங்களுக்கு தெரியாத கேள்வி கேட்டா... நீங்க என்ன பண்ணுவீங்க..

" தெரியாதுன்னு " சொல்வீங்க..! அப்படிதானே..?!

இனிமே அப்படி சொல்லாம அதை சமாளிக்கறது எப்படின்னு தான் இன்னிக்கு பார்க்கபோறோம்..

அது Very Simple..

" If You can't Convience them..
Then.. Try to Confuse Them..! "

இப்ப உதாரணத்துக்கு.

Question No.1 :

" அலக்சாண்டர் குதிரை பேரு என்ன..? "

" அலக்சாண்டர் குதிரை பேரா..?

அவர்கிட்ட மூணு குதிரை இருந்தது..
நீங்க எந்த குதிரை பெயரை கேக்கறீங்க..?!

கருப்பா., வால் குட்டையா இருந்ததே
அதுவா..?

வெள்ளை கலர்ல மூக்குல மட்டும்
கருப்பு புள்ளி இருந்ததே அதுவா..?

இல்ல சிகப்பா.. உசரமா இருந்ததே
அந்த குதிரை பேரா..?

( எதோ ஒரு குதிரை பேரு சொல்லுன்னு
சொன்னா.. நாமளும் நமக்கு பிடிச்ச எதோ
பெயரை சொல்லிட வெண்டியது தானே..! )

Question No.2 :

" பூமி சூரியனை சுத்துதுன்னு முதல்ல
கண்டுபிடிச்சவர் யாரு..? "

அதை முதன் முதல்ல கண்டுபிடிச்சி
சொன்னவரு கிரேக்க மேதை
" ஆல்பர்டோ பெர்ணாண்டஸ் " .

Unfortunately அவரு பூமி Clock Wise-ல
சுத்துதுன்னு சொல்லிட்டாரு..

??!!?

Question No 3 :

" உப்பு சத்யாகிரகத்துல தீவிரமா ஈடுபட்ட
தமிழக சுதந்திர போராட்ட வீரர் யார்..? "

" அய்யம்பேட்டை அறிவுடைநம்பி கலியபெருமாள்..! "

( அதான் ரஜினி சாரே சொல்லி இருக்கார்ல.. )

Question No 4 :

" தமிழ்நாட்டின் கல்வி அமைச்சர் யார்..? "

" நேத்திக்கா.? இன்னைக்கா.? இப்பவா..? "

-------------------------------------------------------------------

இப்படிதான் இன்டர்வியூல கேக்கற
கேள்விக்கு.. டக் டக்னு பதில்
சொல்லணும்.. புரியுதுங்களா.?!

பின்ன.., அவங்க மட்டும் நமக்கு
தெரியாத கேள்வியை கேக்கலாம்..
நாம மட்டும் அவங்களுக்கு தெரியாத
பதிலை சொல்ல கூடாதா..?!
பில் கேட்ஸ் அவர்கள் ஐரோப்பாவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு ஒரு புதிய தலைவர் நியமிப்பதற்காக, ஒரு பெரிய வேலை வாய்ப்பு முகாம் ஏற்ப்படுத்தினார், அதில் 5000 பேர் கலந்து கொண்டனர்.

ஓதில் ஒருவர் நமது " ராமசாமி"...

பில் கேட்ஸ்: அனைவருக்கும் வணக்கம், உங்களில் யாருக்கெல்லாம் ஜாவா மென்பொருள் (java) பற்றி தெரியுமோ அவர்கள் மட்டும் இருங்கள், மற்றவர்கள் வெளியே செல்லவும்..

2000 பேர் வெளியேறிவிட்டனர்.

ராமசாமி : எனக்கு ஜாவா தெரியாது இருந்தாலும் பார்ப்போம்..

பில் கேட்ஸ் : இதுவரை 100 பேருக்கு மேல் நிர்வாகம் செய்த திறமை இருக்கிறதோ அவர்கள் மட்டும் இருக்கவும்,

2000 பேர் வெளியேறிவிட்டனர்.

ராமசாமி : இதுவரை நான் யாரையும் நிர்வகிக்க வில்லையே , பார்ப்போம் என்ன நடக்கும் என்று..

பில் கேட்ஸ்: யாரிடம் எல்லாம் பல்கலை கழக பட்டம் இருக்கிறதோ, அவர்கள் மட்டும் இருங்கள்...

500 பேர் வெளியேறிவிட்டனர்.

ராமசாமி : நான் பதினைந்து வயதிலயே பள்ளியை விட்டு ஓடி விட்டேனே, பொறுத்திருந்து பார்ப்போம்..

பில் கேட்ஸ் : யாருக்கெல்லாம் ரஷிய மொழி தெரியுமோ அவர்கள் மட்டும் இருங்கள்..

498 பேர் வெளியேறிவிட்டனர்.

ராமசாமி : எனக்கு அம்மொழியில் ஒரு வார்த்தை கூட தெரியாதே, முக்கால் கிணறு தாண்டிவிட்டோம் என்ன நடக்கும் என்று பார்ப்போம்...

பில் கேட்ஸ் அவர்கள் அருகில் வந்து, நீங்கள் இருவரும் தான் எல்லா தகுதியையும் பெற்று இருக்கிறீர்கள், எனவே நீங்கள் இருவரும் ரஷிய மொழியில் உங்கள் வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்ளுங்கள்...

ராமசாமி, அமைதியாக மற்றொருவரை பார்த்து...

எந்த ஊரு...?

மற்றொருவன் : " திருநெல்வேலி பக்கம் "

அங்க நிற்கிறான் "தமிழன்"
உயரமான மலை உச்சியில்
நின்றுகொண்டு கைகளை நீட்டியபடி நம்ம நாராயணசாமி கடவுளிடம் கேட்டுக் கொண்டிருந்தார்.

கடவுளே.. .!என் மனைவியை ஏன் இத்தனை அழகோடு படைத்தாய் ?

வானிலிருந்து ஒரு பதில் வந்தது. அப்போது தானே நீ அவளைக்காதலிப்பாய் மகனே ?

திரும்பவும் இவர் கேட்டார் – அட்டகாசமாக சமைக்கத் தெரிந்தவளாகஅவளை ஏன் படைத்தாய் ?

நீ அவளைக் காதலிக்கத்தான். ..

பொறுப்போடு வீட்டைப் பார்த்துக் கொள்ளும் குணத்தை அவளுக்குஏன் கொடுத்தாய் ?

அதுவும் நீ அவளைக் காதலிக்கத்தான் மகனே....

எல்லாம் சரி. அவளை ஏன் முட்டாளாகப் படைத்தாய் ?
-
லேசான நகைப்போடு இவர் கேட்டு முடித்ததும், சீரியஸாக குரல் சொன்னது -அப்போதுதானே அவள் உன்னைக் காதலிப்பாள்..
ஒரு பெரிய நிறுவனத்தில வேலை பார்த்துக்கொண்டிருந்த
ஒரு இளைஞன். அடிக்கடி
நோய் வாய்ப்பட்டுக்கொண்டிருந்தான்.
பெரிய பெரிய டாக்டர்களைப் போய்ப்பார்த்து,
மருந்து, இஞ்செக்‌ஷன் எல்லாம் வாங்கிப் போட்டும், எவ்விதப் பயனும்கிடைக்கவில்லை.
கடைசியில் அவனுடைய புத்திசாலி மனைவி
ஒரு நாள், "நீங்க மனுஷங்களுக்கு வைத்தியம் பார்க்கிற டாக்டர்களை விட்டுட்டு,
ஏதாவது ஒரு நல்ல வெட்னரி டாக்டர்கிட்டே(மிருக டாக்டர்)போய்உடம்பைக் காட்டுங்க!
அவர்தான் உங்களுக்க சரியான ட்ரீட்மெண்ட் கொடுக்க முடியும்" என்றாள்.
என்னது
மிருக டாக்டர்கிட்டேயா?
உனக்கென்ன மூளைகெட்டுப் போச்சா?’ன்னு சீறினான் கணவன்.
‘எனக்கொண்ணும் கெட்டுப் போகல!
உங்களுக்குத்தான் எல்லாமேகெட்டுப் போய் கிடக்கு!
காலாங் காலத்தாலே கோழி மாதிரிவிடியறதுக்கு
முன்னமேயே
எழுந்திருக்கீங்க!
அப்புறம் காக்காய் மாதிரி குளிச்சிட்டு,
குரங்கு மாதிரி‘ லபக் லபக்’னு ரெண்டு வாய்தின்னுட்டு,
பந்தயக் குதிரை மாதிரி வேகமாக ஓடி ஆபிசுக்குப்போறீங்க!
அங்கே போய் மாடு மாதிரி உழைக்கறீங்க!
உங்களுக்கு கீழேவேலை செய்றவங்க மேலே கரடியா கத்தறீங்க!
அப்புறம் ஆபிஸ்விட்டவுடனே,
ஆடு மாடுங்க மாதிரி பஸ்லே அடைஞ்சு வீட்டுக்குவர்றீங்க!
வந்ததும்வராததுமா,நாள்பூராவும் வேலை செஞ்ச களைப்பிலே
நாய் மாதிரி என் மேலே சீறி விழறீங்க!
அப்புறம் முதலை மாதிரி ராத்திரி சாப்பாட்டை ‘சரக் சரக்’னு முழுங்கிட்டு,
எருமை மாடுமாதிரி போய் படுத்து தூங்கறீங்க!
மறுபடியும் விடிஞ்சாஅதேமாதிரி
கோழி கதைதான்!இப்படி இருக்கிறவங்களை
மனுஷ டாக்டர் எப்படிங்க குணப்படுத்த முடியும்?
அதனாலதான் சொல்றேன், நாளைக்கே
ஒரு கால்நடை டாக்டரைப் போய் பாருங்க!
”என்று ஒரே மூச்சில்சொல்லி முடித்தாள் மனைவி.
என்னபதில்சொல்வதென்றுதெரியாமல்
கணவன் முழிக்க,
மனைவி சொன்னள்`
கோட்டான் மாதிரி முழிக்காதீங்க'.

Monday, October 28, 2013

அப்பா : டேய் நா சொல்ற பேச்சை கேளுடா
மகன் : நோ நா கேக்க முடியாது ... நா கை நிறைய சம்பாதிக்க ஆரம்பிச்சிட்டேன்
அப்பா : உனக்கு 4 மாடு வாங்கி கொடுத்தது தப்பா போச்சு. உன்ன B.E, B.Tech, MCA, MBA ன்னு படிக்க வச்சி தெரு தெருவா அலைய விட்டு இருக்கனும்

#அரசியல்_நாகரீகம்
ஒரு டீச்சர் பாடம் நடத்திட்டு இருந்தாங்க....
"திமிங்கலத்தால மனுஷன முழுங்க முடியாது அது பெரிசு தான் ஆனா வாய் சின்னது அதனால மனுஷன முழுசா முழுங்க முடியாது"
உடனே ஒரு பொண்ணு கேட்டுச்சு,"இல்லையே எங்க பக்கத்து வீட்டு ஜானை ஆறு மாசம் முன்னாடி திமிங்கலம் முழுங்கிச்சே"
டீச்சருக்கு கடுப்பு திரும்பவும் சொன்னாங்க,
"இல்ல கண்டிப்பா திமிங்கலத்தால முழுங்க முடியாது"
அந்தப்பொண்ணு,
"சரி ... நான் சொர்க்கத்துக்கு போனா ஜான் கிட்ட கேப்பேன்"
டீச்சர்,
"ஒரு வேளை ஜான் நரகத்துக்கு போயிருந்தா...."
" நீங்க கேளுங்க"

நம் வீட்டில் நடக்காத வரை எதுவுமே நமக்கு செய்திதான்....
இரவு நேரம். சிக்னல்ல டூவீலர நிறுத்தியிருந்தேன். அந்த கேப்புல ஒரு அன்பர் வந்து, “சார் காளியப்பா ஆஸ்பத்திரி வரைக்கும் லிப்ட் கொடுங்க”னு கேட்டு வண்டியில ஏறிகிட்டார். க்ரீன் சிக்னல் விழுந்ததும் கிளம்பிட்டோம். அப்புறம்…
“வண்டியில ஹெட்லைட் போடாம இருக்கீங்க…”
“அது உடைஞ்சி பத்து நாளாச்சு…”
“சார்.. சார்.. இப்படி திரும்பும்போது இன்டிகேட்டர போடுங்க..”
“அது நாலு நாளா எரிய மாட்டேங்குது சார்…”
“அய்யோ… எதிர்ல போற வண்டிமேல இடிச்சிட பாத்தீங்களே. தள்ளி வரும்போதே பிரேக்க பிடிக்க கூடாதா?”
“நான் பிடிக்க மாட்டேன்னா சொன்னேன். அது சரியா பிடிக்கல…”
“இப்படியா சார் ஓவர்டேக் பண்றது.. ஹாரன் அடிங்க...”
“வச்சிக்கிட்டா வஞ்சன பண்றேன்.. அடிக்க மாட்டேங்குது...”
“அப்பாடி… இப்படி ஸ்பீட் பிரேக் மேல வேகமா ஏறாதீங்க சார். தூக்கிப் போட்ரும்…”
“கண்ணு சரியா தெரியல. கண்ணாடி ஆர்டர் பண்ணியிருக்கேன்..”
“நிறுத்துப்பா வண்டிய… நான் இறங்கிக்கறேன்..”
“ஆஸ்பத்திரிக்கு போகணும்னு சொன்னீங்க..”
“அட்மிட் ஆகுறதுக்கு இல்லப்பா… ஆளவிடு..”

# சே… இதுக்கெல்லாமா பயப்படுவாங்க?
நேற்று மாலையில்...
காற்று வாங்குவதற்காக எங்க ப்ளாட்டின் மொட்டைமாடிக்கும் போனேன்.
அங்கே, பக்கத்து வீட்டுக்காரன் துணி காயப்போட்டுக் கொண்டிருந்தார்.
எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஒரு பெரிய நிறுவனத்தில் உயர்ந்த பதவியில் இருப்பவர்.
"ஏண்ணே ... என்ன ஆச்சு ... நீங்க போய்..."இழுத்தேன்.
"வாயைக் கொடுத்து வாங்கிக்கட்டிகிட்டேன் தம்பி"
"ஏண்ணே???"
"1000 பொய்யை சொல்லி ஒரு கல்யாணம் பண்ணலாம்னு பெரியவஙக் சொல்லியிருக்காங்களே ... நீங்க என்ன பொய் சொல்லி என்னை கல்யாணம் பண்ணுனீங்கன்னு என் வீட்டுக்காரி எதார்த்தமாதான் கேட்டா"
"ஓ...அப்போ நீங்க பொய் சொல்லித்தான் கல்யாணம் பண்ணுனீங்களா??"
"ஆமா... ஒரே ஒரு பொய்"
"என்ன பொய்?"
"அவளை எனக்கு பிடிச்சிருக்குன்னுதான்"

Friday, October 25, 2013

ஒரு இளம் பெண் காவல்துறையில் வேலை செய்ய ஆசைப்பட்டு நேர்முக தேர்வுக்கு செல்கிறாள்
அதிகாரி: 2+2
பெண்: ம்ம்ம்... 4
அதிகாரி:அமெரிக்க ஜனாதிபதி யார்?
பெண்:ம்ம்ம்.. பராக் ஒபாமா
அதிகாரி:வெரி குட்,மகாத்மா காந்தியை கொன்றது யார்?
பெண்:ம்ம்ம்...தெரியல சார்
அதிகாரி:சரி நீங்கள் வீட்டுக்குபோய் யோசித்துவிட்டு நாளை வந்து சொல்லுங்க

அந்த பெண் வீட்டுக்கு சென்றதும் நண்பியிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வருகிறது
நண்பி: நேர்முக தேர்வுக்கு சென்றியே,வேலை கிடைத்ததா??
பெண்: (உற்சாகமாக) ஆம் வேலை கிடைத்துவிட்டது.
முதல் வேலையே ஒரு கொலை கேஸ். 24 மணி நேரத்துக்குள்ள
குற்றவாளியை கண்டுபிடிக்கணும்.
மனைவி ; ஏன்ங்க நான் பாக்குறதுக்கு எப்புடி இருக்கேன் ? அழகா இருக்கேனா?
கணவன் ; .........!
மனைவி ; கேட்குறேன்ல சொல்லுங்க
கணவன் ; .........!
மனைவி ; ஹலோ, கேட்குறது காதுல விழுவதா இல்லையா?
கணவன் ; .........!
மனைவி ; அட சொல்லுங்க அழகா இருக்கேனா?
கணவன் ; ரதி மாதிரி இருக்க.
மனைவி ; (கோபமாய்) யாருயா அவ ரதி ??
கணவன் ; பார்த்தியா நான் சும்மா தானே இருந்தேன் . உன் ஆட்டத்தை ஆரம்பிச்சிட்ட..
போலீஸ் : நீ எங்க தங்கி இருக்க ?
பையன் : எங்க அப்பா அம்மா கூட.
போலீஸ் : உங்க அப்பா அம்மா எங்க தங்கி இருக்காங்க?
பையன் : என் கூட தங்கி இருக்காங்க.
போலீஸ் : நீங்க எல்லாரும் எங்க தங்கி இருக்கீங்க ?
பையன் : நாங்க எல்லாரும் ஒன்னாதான் தங்கி இருக்கோம்.
போலீஸ் : உங்க வீடு எங்க இருக்கு ?
பையன் : எங்க பக்கத்து வீட்டுக்கு அடுத்து இருக்கு.
போலீஸ் : உங்க பக்கத்து வீடு எங்க இருக்கு?
பையன் : சொன்னா நம்ப மாட்டீங்க.
போலீஸ் : பரவால , சொல்லு .
பையன் : எங்க வீட்டுக்கு அடுத்து இருக்கு
போடா வெங்காயம் - இப்ப போங்க வெங்கயாம் அளவுக்கு மதிப்பு கூடிப்போச்சு - ஆனியன் டாப் 12
1, சரிந்துவரும் பணமதிப்பை சரி செய்ய 300 டன் வெங்காயத்தை உலக வங்கியிடம் அடகு வைக்க முடிவு....
2. நாட்டு மக்கள் வெங்காயம் வாங்குவதை குறைத்து கொள்ளவும்.. நிதியமைச்சர் உருக்கம்...
3. விமான நிலையத்தில் வெளிநாட்டிலிருந்து கடத்தி வரப்பட்ட 5கிலோ வெங்காயம் பிடிபட்டது...
4. வெங்காயம் வாங்க லோன் வசதி.. அனைத்து வங்கிகளும் முடிவு..
5. சென்னையில் துணிகரம் "பட்டப்பகலில் வீடு புகுந்து பீரோவை உடைத்து 10 கிலோ வெங்காயம் திருட்டு...
6. 5 கிலோவிற்கு மேல் வெங்காயம் வைத்தி ருப்பவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும்..
7. உலக கோடிஸ்வரர்கள் மாநாட்டில் ஆம்லேட்டுக்காக 30 கிலோ வெங்காயம்!!! சாமானியர்கள் ஏக்கம்..
8. வாரம் 1 கிலோ வெங்காயம் தருவதாக சொன்ன நிதி நிறுவனம் ஓட்டம்..ஏமாந்த மக்கள் கண்ணீர்...
9. வெங்காயத்தை அடகு வாங்கும் நிறுவனங்கள் ரிசர்வ் வங்கியின் அனுமதி பெற வேண்டும்...
10. பாகிஸ்தானிலிருந்து போலியாக புழக்கத்தில் விடப்படும் வெங்காயத்தை கண்டறிய நவீன கருவி வாங்கப்படும்
11/ பிரிட்டனில் நடந்த உலகின் அதிக பரிசுத் தொகை கொண்ட லாட்டரி குலுக்கலில் 5டன் வெங்காயம் வென்ற அதிர்ஷ்டசாலி...
12. ஐபிஎல் வீரர்கள் சம்பளத்திற்கு பதில் வெங்காயம் தர வேண்டும் கேப்டன்கள் வேண்டுகோள்....
என் அப்பாகிட்ட புது பைக் வாங்கி குடுங்கப்பானு தான் கேட்டேன்.
உடனே அவர், டேய் கடவுள் நமக்கு ரெண்டு கால்கள் எதுக்கு குடுத்து இருக்காருனு உனக்கு தெரியுமானு கேட்டார்.
உடனே நான் சொன்னேன், ஓ தெரியுமே. ஒரு கால் கியர் போட, இன்னொரு கால் ப்ரேக் புடிக்கனு சொன்னேன்.
‪#‎யாருக்கிட்ட‬ எங்ககிட்டயேவா?! முடியுமா?!

Wednesday, October 23, 2013

மிஸ்டர் X ஒரு மன நல மருத்துவரைச் சந்தித்தார்.
"டாக்டர் , எனக்கு வாழவே பிடிக்கவில்லை , எல்லாமே negative ஆக நடக்கிறது ".
டாக்டர் சொன்னார்,
"கவலைப் படாதீர்கள் , எல்லார் வாழ்க்கையிலும் சில positives இருக்கும் . அதை நினைத்து நாம் சந்தோஷப் படலாமே ! நன்றாக யோசியுங்கள் , உங்களுக்கும் ஏதாவது positive இருக்கும்"
மிஸ்டர் X ஒரு நிமிடம் யோசித்து , பின் மெதுவாகச் சொன்னார்,
"ஆமா டாக்டர் , எனக்கு blood டெஸ்ட் பண்ணப்ப "HIV positive என்று சொன்னார்கள் " !
நைட்டு ஒரு 12 மணி இருக்கும் .........
என்சோக கதைய கேளு தாய்குலமே ...... ஆமா தாய்குலமே .........
(அட நம்ம ரிங் டோனுங்க, ஊர்ல இருந்து நம்ம பிரண்டுதான் )
"ஹலோ சொல்றா மாப்ள எப்படி இருக்க ?"
"நல்லா இருக்கண்டா ..... "
"அப்புறம் என்னடா இந்த நேரத்துல ?"
"அது ஒன்னும் இல்லைமாமா இங்க இன்னைக்கு ஒரு பார்ட்டி அதான் மப்பும் , மந்தாரமுமா இருக்கேன் "
"ரைட்டு என்ஜாய் பன்னு, அப்புறம் சொல்லு என்ன விஷயம்.?"
"இரு ஒரு தம்மை பத்த வச்சுக்கிர்றேன்.....................இம் ... நம்ம கவுருமென்ட்டுக்கு அறிவே இல்லை மாமா "
"அதான் தெரியுமே , என்ன விஷயம் சொல்லு ?"
"இன்னைக்கு மதுரைக்கு போயிட்டு வந்தேன் , வழியில ஒரு இடத்துல ஆபத்தான வளைவுன்னு போர்டு போட்டு இருந்தானுக "
"சரி அதுக்கு என்ன ?"
"என்னாத்துக்கு ரோட்ட அவ்ளோ கஷ்ட்டப்பட்டு வளைச்சு போடணும்? , அப்புறம் எதுக்கு போர்டு வக்கணும்? "
(அடப்பாவிகளா .....நைட்டு 12 மனுக்கு போன் பண்ணி கேக்க வேண்டிய டவுட்டாட இது .... அவ்வ்வ்வ்வ்வ்வ்............. இன்னைக்கு இவன் போதைக்கு நாமதான் ஊறுகா போல )
"டேய் மாப்பள உனக்கு ரொம்ப ஓவராயிடுச்சு போயி தூங்கு "
"அது இல்ல மாமா , இன்னொரு இடத்துல விபத்துப் பகுதின்னு போர்டு போட்டு இருந்தானுக "
"சரி ......"
"அது தான் விபத்துப் பகுதின்னு தெரியுதே அப்புறம் அங்க போயி ஏன் ரோடு போடணும்? "
"டேய் மாப்ள .... , ஏற்கனவே என் பொண்டாட்டிகிட்ட படுகேவலமா திட்டு வாங்கிட்டு வேகாலத்துல இருக்கேன் என்னைய தேவை இல்லாம இப்ப ஒரு ஆஃப் அடிக்க வச்சிடாத, மரியாதையா ஃபோன வச்சிட்டு படு "
"ஹி.ஹி.ஹி...........தங்கச்சிகிட்ட திட்டு வாங்கினியா ....சரி ,,சரி படு ....குட் நைட், ஜூஜூ .......... "
கொஞ்ச நேரம் கழிச்சு மறுபடியும் போன் அடிச்சது ........... அதே நாய் தான் ......டென்சனா போன ஆன் பண்ணி
"என்னடா மாப்ள ?"
"சாரி மாமா கோவிச்சுக்காத ............ தம்மடிக்கனும் தீப்பட்டியகாணோம் ... நீ எங்கையாவது என் தீப்பெட்டிய பாத்தியா ?"
"டேய் ............நீ சென்னைல இருக்க , நான் இங்க கோயமுத்துர்ல இருக்கண்டா "
"இல்லை மாமா கடைசியா நாம ரெண்டுபேருதான் பேசிக்கிட்டு இருந்தோம் அதான் நீ எங்கயாவது பாத்தியான்னு கேட்டேன் "
தோசைக்கு ஏன் ’தோசை’ன்னு பெயர் வந்துச்சு தெரியுமா?
மாவை தோசைக் கல்லுல ஊத்தறப்ப “சை”னு ஒரு சவுண்ட் எஃபெக்ட் வரும்.
அதை திருப்பிப் போடறப்போ இன்னொரு “சை” வரும்.
மொத்தம் 2 சை. ஹிந்தில 2க்கு “தோ”.
ஸோ, 2 சை = தோசை.
தமிழில் "மயிர்"னு சொன்னா கெட்ட வார்த்தை...
இங்கிலிஷ்ல
"Shit"னு
சொன்னா டீசன்டாம்....
.
.
.
.
.
.
உங்க ஆங்கிலப் புலமையில தீய
தான் வைக்கனும்.
இரவு மூணு மணிக்கு நல்லா தூங்கிட்டு இருந்த
பொண்டாட்டிய புருஷன் தட்டி எழுப்பினான்.
பொண்டாட்டி:- என்னாங்க, இந்த நேரத்துல..
புருஷன்:- ஒரு அதிசயம் நடந்துருச்சிடி..
பொண்டாட்டி:- என்னா அதிசயம்?
புருஷன்:- ஒண்ணுக்கு இருக்கலாம்னு பாத்ரூம் கதவ
திறந்தேனா, தானாவே லைட் எரிஞ்சுதுடி.
அப்புறம் ஒண்ணுக்கு இருந்துட்டு கதவை மூடினா
தானா லைட் நின்னுடுச்சி.
என்னா அதிசயம் பார்த்தியா..?
அந்த சாமியார் சொன்னது சரியாய் போச்சு..
பொண்டாட்டி:- என்ன சொன்னார்..?
புருஷன்:-உங்க வீட்லே அதிசியம் நடக்குன்னு சொன்னார்.,
பொண்டாட்டி:-யோவ்.., அறிவுகெட்ட முண்டம்.
தூக்க கலக்கத்துல பாத்ரூம்ன்னு நினைச்சி பிரிட்ஜ திறந்து
ஒண்ணுக்கு இருந்துட்டு
கதை சொல்றியா,
பேசாமல் படுய்யா..
புருஷன்:- !!!!!!!??????????????
ஆயிரம் ரூபாய் 
இலஞ்சம் வாங்கினேன்...
கைதானேன்...!
பத்தாயிரம் ரூபாய் 
இலஞ்சம் கொடுத்தேன்...
விடுதலையானேன்..?
சில நிமிடங்கள் இன்பமாயிருக்க
"தம்" அடிக்கலாம் !!!
சில மணி நேரம் இன்பமாயிருக்க
"தண்ணி" அடிக்கலாம் !!!
சில வருடம் இன்பமாயிருக்க
காதலிக்கலாம் !!!
வாழ் நாள் முழுவதும் இன்பமாயிருக்க
இந்த மூன்றையும் தவிர்க்கலாம் !
சில நிமிடங்கள் இன்பமாயிருக்க
"தம்" அடிக்கலாம் !!!
சில மணி நேரம் இன்பமாயிருக்க
"தண்ணி" அடிக்கலாம் !!!
சில வருடம் இன்பமாயிருக்க
காதலிக்கலாம் !!!
வாழ் நாள் முழுவதும் இன்பமாயிருக்க
இந்த மூன்றையும் தவிர்க்கலாம் !

Saturday, October 19, 2013

இரண்டு சாப்ட்வேர் இஞ்ஜினியர்களும்,இரண்டு பிச்சைகாரர்களும் சந்தித்து கொண்டால்...
ஒரே கேள்விய தான் கேப்பாங்களாம் !
அது என்ன கேள்வின்னு சொல்லுங்க பார்ப்போம்....
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
’Which platform are you working on ?’
என்ன கொடும சார் இது...
அமெரிக்கவில் துங்குவதற்கு முன் கணவன் மனைவிக்கு கூறுவது "good night my love
இங்கிலாந்தில் "sleep well my love "
ஆஸ்திரேலியாவில் "sweet dreams my love "
நம்ம நாடுகளில் - கேட் ,கதவு,ஜன்னல் எல்லாம் பூடியச்சா
"உங்களுக்கு ஜோசியத்துல நம்பிக்கை இருக்கா..?" 

"கண்டிப்பா இருக்கே." 

"அப்ப ஒரு ஆயிரம் ரூபா கடன் கொடுங்க.' 

"அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?" 

"அடுத்த வாரம் லாட்டரில எனக்கு லட்ச ரூபாய் பரிசு விழும்னு ஜோசியர் சொல்லி இருக்காரே.."

Tuesday, October 15, 2013

.Boy: டிரஸ் சூப்பர்! 
Girl: தேங்ஸ் 
Boy: லிப்ஸ்டிக் சூப்பர்! 
Girl: தேங்ஸ் 
Boy: மேக்கப் சூப்பர்! வெரி நைஸ்! 
Girl: தேங்ஸ் டா
Boy: அப்புறம் ஏன் டீ அசிங்கமா இருக்க?!!!!
உன் வயது பதினெட்டுதானே
எப்படி கரெக்டா கண்டுபிடிச்சே
ஓர் அரை லூசின் வயது ஒன்பது
."வீட்டு வாடகையை எப்போ தர்றதா உத்தேசம்?" "சம்பளம் கைக்கு வந்ததும்..." "சம்பளம் எப்போ கைக்கு வரும்?" "கேனத்தனமா கேக்காதீங்க... வேலைக்கே இன்னும் போகலை.. எந்த மடையன் சம்பளம் தருவான்.?"

புதுமொழிகள்


1.ஒரு பானை சோற்றுக்கு
அரை பானை குழம்பு....

 
2.தம்பி உடையார்
அண்ணன் செட்டியார்.


3.ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால்.
உன் பொண்டாட்டி உன்னை சந்தேகப்படுவாள்.


4.நல்ல மாட்டுக்கு ஒரு கிலோ புண்ணாக்கு.
 

5.தோல் கொடுப்பான்
கறிக்கடை பாய்.

 
6.காற்றுள்ளபோதே தூங்கிவிடு
கரண்ட் போனா தூக்கம் வராது....
Question : In a forest 10 people are going suddenly a loin came and killed 6 people . But did not do anything on those 4 people. why?
Answer : Because they are lion's club memebers.
LKG boy1:mappullai enga appa bayanthan kolliya irukaruda.
LKG Boy2:Yeppadida sollura?
LKG boy1: Yeppa road cross pannunalum en kaiya irukama pidichirukirar.
School life: +2 varai
College life: Padikkumvarai,
Love life: Kalyanam varai,
"But" Namma friendship: February 30 varum varai.......
A man is having Rs.200 but he gave 100 Rs each for 4 beggars


Intha kanakku sariya thappa?



Thappilla..., it is correct.




Eppadi?




Because,

4 peruku nallathu panna ethuvume thappilla..
A man is having Rs.200 but he gave 100 Rs each for 4 beggars


Intha kanakku sariya thappa?



Thappilla..., it is correct.




Eppadi?




Because,

4 peruku nallathu panna ethuvume thappilla..
Girl: En birthday'ku enna tharuveenga?
Boy: Yenna venum?
Girl: oru ring kodunga pothum.

Boy: Land line la iruntha or mobile la iruntha?
Girl: En birthday'ku enna tharuveenga?
Boy: Yenna venum?
Girl: oru ring kodunga pothum.

Boy: Land line la iruntha or mobile la iruntha?
Girl: En birthday'ku enna tharuveenga?
Boy: Yenna venum?
Girl: oru ring kodunga pothum.

Boy: Land line la iruntha or mobile la iruntha?