Wednesday, November 20, 2013

கடலில் விளையாடிக்கொண்டிருக்கும் தன் மகனை தாய் கண்டிக்கிறாள்..
"டேய்! உங்கிட்ட எத்தனை தடவ சொல்றது கடல்ல விளையாடக்கூடாதுன்னு"
"ஏம்மா?"
"கடல் அலை உன்னைக் கொண்டுப்போயிரும்"
"அப்பா மட்டும் விளையாடுறாரே"
"அவருக்கென்னடா...அவரு ஒரு கோடி ரூபாய்க்கு இன்சூரன்ஸ் பாலிசி வச்சிருக்கிறார்"

No comments:

Post a Comment