பிச்சைக்காரன் : ஐயா..! டீ குடிக்க எட்டு ரூவா தாங்க ஐயா.
தானாகீனா : ஏன்யா, ஒரு டீ நாலு ரூபா தானே, நீ எட்டு ரூபா கேட்கிற?
பிச்சைக்காரன்: என் கேர்ள் பிரண்டுக்கும் சேர்த்துதான்யா
தானாகீனா: அட்பபாவி. நீயே பிச்சக்காரன். உனக்கு கேர்ள் பிரண்டா?
தானாகீனா : ஏன்யா, ஒரு டீ நாலு ரூபா தானே, நீ எட்டு ரூபா கேட்கிற?
பிச்சைக்காரன்: என் கேர்ள் பிரண்டுக்கும் சேர்த்துதான்யா
தானாகீனா: அட்பபாவி. நீயே பிச்சக்காரன். உனக்கு கேர்ள் பிரண்டா?
பிச்சைக்காரன்: காதலிச்சப்புறம் தான்யா இந்த நிலமைக்கு வந்துட்டேன் !!!
No comments:
Post a Comment