கணவன்
: எங்க கம்பெனில ஒர்க் பண்ற யாராவது சர்வீஸ்ல இருக்கும்போது
செத்துப்போயிட்டா அவங்க குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் குடுக்கறாங்களாம்.
மனைவி : நடக்காததப் பத்தியெல்லாம் யோசிச்சு உடம்பை கெடுத்துக்காதீங்க. அதுக்கெல்லாம் அதிர்ஷ்டம் வேணுங்க. நாம குடுத்து வெச்சது அவ்வளவுதான்.
மனைவி : நடக்காததப் பத்தியெல்லாம் யோசிச்சு உடம்பை கெடுத்துக்காதீங்க. அதுக்கெல்லாம் அதிர்ஷ்டம் வேணுங்க. நாம குடுத்து வெச்சது அவ்வளவுதான்.
No comments:
Post a Comment