நேற்று மாலையில்...
காற்று வாங்குவதற்காக எங்க ப்ளாட்டின் மொட்டைமாடிக்கும் போனேன்.
அங்கே, பக்கத்து வீட்டுக்காரன் துணி காயப்போட்டுக் கொண்டிருந்தார்.
எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஒரு பெரிய நிறுவனத்தில் உயர்ந்த பதவியில் இருப்பவர்.
காற்று வாங்குவதற்காக எங்க ப்ளாட்டின் மொட்டைமாடிக்கும் போனேன்.
அங்கே, பக்கத்து வீட்டுக்காரன் துணி காயப்போட்டுக் கொண்டிருந்தார்.
எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஒரு பெரிய நிறுவனத்தில் உயர்ந்த பதவியில் இருப்பவர்.
"ஏண்ணே ... என்ன ஆச்சு ... நீங்க போய்..."இழுத்தேன்.
"வாயைக் கொடுத்து வாங்கிக்கட்டிகிட்டேன் தம்பி"
"ஏண்ணே???"
"1000 பொய்யை சொல்லி ஒரு கல்யாணம் பண்ணலாம்னு பெரியவஙக் சொல்லியிருக்காங்களே ... நீங்க என்ன பொய் சொல்லி என்னை கல்யாணம் பண்ணுனீங்கன்னு என் வீட்டுக்காரி எதார்த்தமாதான் கேட்டா"
"ஓ...அப்போ நீங்க பொய் சொல்லித்தான் கல்யாணம் பண்ணுனீங்களா??"
"ஆமா... ஒரே ஒரு பொய்"
"என்ன பொய்?"
"அவளை எனக்கு பிடிச்சிருக்குன்னுதான்"
"வாயைக் கொடுத்து வாங்கிக்கட்டிகிட்டேன் தம்பி"
"ஏண்ணே???"
"1000 பொய்யை சொல்லி ஒரு கல்யாணம் பண்ணலாம்னு பெரியவஙக் சொல்லியிருக்காங்களே ... நீங்க என்ன பொய் சொல்லி என்னை கல்யாணம் பண்ணுனீங்கன்னு என் வீட்டுக்காரி எதார்த்தமாதான் கேட்டா"
"ஓ...அப்போ நீங்க பொய் சொல்லித்தான் கல்யாணம் பண்ணுனீங்களா??"
"ஆமா... ஒரே ஒரு பொய்"
"என்ன பொய்?"
"அவளை எனக்கு பிடிச்சிருக்குன்னுதான்"
No comments:
Post a Comment