Thursday, October 10, 2013

ஒரு வகுப்பில் ஆசிரியர் மாணவர்களை "CRICKET MATCH" பற்றி ஒரு கட்டுரை எழுதச்சொன்னார்.

மாணவர்களும் உடனே எழுத ஆரம்பித்துவிட்டார்கள்.

அவ்வகுப்பில் இருந்த நாராயணசாமி நீண்ட நேர யோசனைக்குப்பிறகு இப்படி எழுதினார் "DUE TO RAIN, NO MATCH!"

No comments:

Post a Comment