Friday, October 11, 2013

கணவன் ; நாளைக்கு அம்மா வராங்க.
மனைவி ; என்னது அவங்க வந்துட்டு போயே நாலு மாசம் தானே ஆச்சு. நாளைக்கு ஞாயிறு கிழமை வேற நான் லேட்டா தான் எந்திரிப்பேன். என்ன சமைக்கிறதுனு தெரியலை.ஆட்டோ டிரைவர் இருக்க மாட்டான். எத்தனை நாள் இருப்பாங்க?
கணவன் ; நான் சொன்னது உங்க அம்மா வராங்கனு.
மனைவி ; அட அத ஏன் நீங்க முன்னாடியே சொல்லலை. எங்க அம்மாவ பார்த்து 2மாசமாச்சு. ஆட்டோக்காரர் நம்பர் இருக்கு. ஸ்டேசன்க்கு போயி கூட்டிட்டு வர சொல்லனும். நாளைக்குடிபன் செஞ்சி போடனும். ரொம்ப நாளைக்கு இருக்க வைக்கணும்.
நீதி; மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.

No comments:

Post a Comment